செவ்வாய், 4 மார்ச், 2014

யாரோ ஓருத்தி


*
புனிதம் கெட்டது என்றார்கள்
கோயில் குளத்தில் விழுந்து
யாரோ ஓருத்தி மரணம்.

*
தொ.லைவில் தெரிந்தது
யாரென்று தெரியவில்லை
தெளிந்த வானம்.
*
வாழ்க்கையை வெறுத்தான்
பிறகு மறுத்தான் இப்பொழுது

வாழ நினைக்கிறான் தெளிவாய்….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக