ஞாயிறு, 9 மார்ச், 2014

நீயே சொல்

ந.க.துறைவன் லிமரைக்கூ கவிதைகள்
*
காற்றில் மிதந்து வரும் மண் வாசனை
அணைத்த வுடன் வீசியது
குழந்தை மேல் பால் வாசனை.
*
சத்தியமாய் நீயே சொல்
உண்மைப் பேசாத
உன் மனமே பாராங்கல்
*
பேசியதையே பேசி
மீண்டும் பேசிப் பேசி

அறுக்கிறான் தொடர்ந்துப் பேசி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக