வாழைமரம் குலைத்தள்ளி பாரம்
கீழே இரு குருத்துவப் பிள்ளைகள் நோன்சானாய்
பெருங்காற்று மழையில் கோடாய் கிழிந்து
வேரோடு தலைசாய்ந்து சேதாரம்.
ந க துறைவன்.
ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், நூல் அறிமுகம், அணிந்துரைகள், ஆய்வுரைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக