திங்கள், 24 மார்ச், 2014

கவிஞர். மு.முருகேஷ் ஹைக்கூ கவிதைகள்


*
நடுங்கும் விரல்கள்
குழந்தையின் கையில்
தீப்பந்தம்.
*
சிதறிய வண்ணக் கிண்ணம்
தரை வரைந்த
ஈர ஓவியம்.
*
யாரோ யாரையோ
திரும்பிப் பார்க்கிறார்கள்
எல்லோரும்.
*
விழுந்துக் கடக்கிறது
காலடிகளி லெல்லாம்
செத்த சுயமரியாதை.
*
மெதுவாய் வீசுகிற
காற்றிற்குக் கூட
வாலாட்டுகிறது சருகுகள்
.
*  ஒரே நாளில் இரு விருது பெற்றுள்ள
நண்பர். மு.முருகேஷ் அவர்களுக்கு
வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.


3 கருத்துகள்:

  1. ஆருயிர் கவிதைத் தோழர் மு.முருகேஷ் ஹைக்கூ சக்கரவர்த்தி.

    பதிலளிநீக்கு
  2. அருமை ஐயா..,
    நான் ஹைக்கூ மாணவன் உங்கள் ஹைக்கூ கவிதைகளைப் படிக்க முயல்கிறேன்...

    பதிலளிநீக்கு
  3. அருமை ஐயா!
    ஹைக்கூ!
    பேரம் பேசி முடிந்ததும்
    கழுத்தில் ஏறியது
    தாலி

    பதிலளிநீக்கு