மார்கழி – 31.
*
தீமூட்டி அமர்ந்தனர்
வார்த்தைகளில்
குளிர்ச்சி
பனிக் காலம்.
*
மார்கழி – 32.
*
நகரத்தில் கோழி
கூவலில்லை
சங்கொலிப்பது கேட்டீரோ?
துயியெழுவீர் தோழியர்காள்.
*
ஹைக்கூ, சென்ரியூ, லிமரைக்கூ, ஹைபுன், கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், நூல் அறிமுகம், அணிந்துரைகள், ஆய்வுரைகள்
புயல்மழையின் மிரட்டல்
புரியாமல் தவிக்கின்றனர்
மனஅதிர்ச்சியில் மக்கள்.
ந.க.துறைவன்.